செவ்வாய், 3 ஜனவரி, 2012


தாய்ப்பாசம்


அவள் ஓடிப்போனாள்...
அம்மாவும், அப்பாவும் கூடி
அழுதார்கள்
அப்போதும் கூட
'என்மகள்' என்று
தான் அம்மா சொன்னாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக